அட்டாளைச்சேனையில், உணவு உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு



#அட்டாளைச்சேனை, உடையார் வீதியைச் சேர்ந்த, தாவுத் லெப்பை இப்ராகிம் என்பவரது,7 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது.

 இக் குழந்தை அப்பிள் உட்கொண்ட வேளையில் உயிரிழந்திருக்கலாம் என நம்பப் படுகின்றது.
அக்கரைப்பற்றுப் பொலிசார், விசாரைண மேற்கொள்கின்றனர்.