பொலிவேரியனில், மைத்திரி


பாதுகாப்பு படையினரால் சாய்ந்தமருது பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின்போது தற்கொலை குண்டுதாரிகளினால் குண்டுகளை வெடிக்கச்செய்த இல்லத்தை (08) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேரில் பார்வையிட்டார்.

இதன் போது ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்புத் துறையினர், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.