வான்படைத் தளபதியாக May 29, 2019 எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் வான்படைத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (29) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி சிறிசேனவிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment