கல்முனையில் களமிறங்கிய அத்துரெலிய ரத்ன தேரர்


கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி கல்முனையில் மதத்தலைவர்கள் முன்னெடுத்துவரும் போராட்த்திற்கு Athuraliya Rathna Thero ஆதரவு தெரிவிதத போது எடுக்கப்பட்ட படம்.

2014 ஆம் ஆண்டு இதனை கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டும் இங்குள்ள முஸ்லீம் அரசியல்வாதிகளே இதற்கு தடையாக உள்ளனர் என்று ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.