விளக்க மறியல்


பொலிஸ் மா அதிபர் பூஜித்த மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு !