துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலி


கொஹுவலயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

இனம் தெரியாத இருவர் என்றால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது