மொரட்டுவையில் வெடிகுண்டு − வெடிக்க வைக்கப்பட்டுள்ளன October 04, 2019 மொரட்வை பகுதியிலிருந்து வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து செயலிழக்க செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Crime, Slider
Post a Comment
Post a Comment