சிறுவர்களுடன் எப்போதும் அன்பாக நடந்துகொள்ளும் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் சிறுவர்களுக்காக மற்றுமொரு முக்கிய பணியை நிறைவேற்றியதன் பின்னரே தனது கடமைகளை ஆரம்பித்தார்.
ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழுந்தைகளின் பொருளாதார நலனுக்கு உதவும் வகையில் மூன்று குடும்பங்களுக்கு தலா 20 இலட்ச ரூபா வீதம் நிதியன்பளிப்பு வழங்குதல் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
(ஜனாதிபதி ஊடக பிரிவு)
ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழுந்தைகளின் பொருளாதார நலனுக்கு உதவும் வகையில் மூன்று குடும்பங்களுக்கு தலா 20 இலட்ச ரூபா வீதம் நிதியன்பளிப்பு வழங்குதல் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
(ஜனாதிபதி ஊடக பிரிவு)
Post a Comment
Post a Comment