(க.கிஷாந்தன்)
“சஜித்துடன் நாட்டை வெற்றிக்கொள்ளும் போராட்டம்” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரச்சார கூட்டம் 06.10.2019 அன்று காலை அட்டனில் இடம்பெற்றது.
அட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், சுஜிவ சேனசிங்க, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment