அல் ஹாஜ் அபூபக்கர் மௌலவி (ஓய்வு நிலை ஆசான்) ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டது





#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.

அக்கரைப்பற்று -16(3ஆம் குறிச்சி) ஆலிம் வீதி / 02/03 பொது வீதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் அபுபக்கர் #மெளலவி காலமானார்.

 இவர் அக்கரைப்பற்று லத்தீபியா மத்ரசா, மன்பஹீல் கைராத் அரபிக் கல்லுாரி,கிழக்கிலங்கை அரபிக் கல்லுாரி அட்டாளைச்சேனை போன்ற இடங்களில் சன்மார்க்க நெறியனைப் போதித்ததுடன் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரயில் இஸ்லாமிய நாகரீகக் பாடத்திகைப் புகட்டி பல பட்டதாரிகள் பல்கலைக் கழகம் புகவதற்கும் அடி நாதமாகத் திகழ்நதார்.

அன்னார் #மர்ஹூம் #கைசூன்உம்மாவின் #கணவரும்

#புர்கான் ஆசிரியர் #இர்பான் (IRFAN & Brothers) #பரீசா #சலீதா ஆகியோரின் #வாப்பாவும்

#அன்வர் ஆசிரியர் (pirai FM), #நிப்றாஸ் (DO, DS Office) ஆகியோரின் #மாமனாரும் ஆவார்

அவரது ஜனாசா நல்லடக்கம் இன்று காலை 9.30 மணிக்கு தைக்கா மையவாடியில் இடம்பெற்றது.

அன்னாரை வல்லமை பொருந்திய நாயன் அல்லாஹுதஆலா பொருந்திக் கொள்வானாக!