அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, நூறானியா ஜூம்ஆ பள்ளிவாசல் அருகாமைச் சேர்ந்த "நூறானியா ஸ்டோர்" அர்சாத் அவர்களின் அன்பு மனைவியும், இரண்டு பிள்ளைகளின் தாயாருமான #பிர்தெளசியா (28வயது) இன்று (16) திங்கட்கிழமை நள்ளிரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.
இவர் மர்ஹூம் ஜலால்தீன் அவர்களின் மகளும், ஜனாப்.கலீல் (டோக்கியோ கலீல்) அவர்களின் சகோதரரின் மகளும், ஓய்வுபெற்ற ஆசிரியர் கபூர் சேர், விவாகப் பதிவாளர் ஜனாப்.பாவா ஆகியோரின் மைத்துனனின் மகளும், தூபா ஹோட்டல் றியாஸ் அவர்களின் மாமாவின் மகளும் ஆவார்.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்
Post a Comment
Post a Comment