மைத்திரிபாலவுக்கு,அழைப்பாணை




றோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பாக விளக்கமளிக்க 29.05.2020 நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கு @MaithripalaS
 நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.