பெறுபேறு ரத்துச் செய்யப்படும்





12 ஆம் திகதி பரீட்சை முடிவடைந்த பின்னர், பிறருக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் அல்லது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சார்த்திகள் எச்சரிக்கப்படுகின்றனர்.