பெறுபேறு ரத்துச் செய்யப்படும் December 09, 2019 12 ஆம் திகதி பரீட்சை முடிவடைந்த பின்னர், பிறருக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் அல்லது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சார்த்திகள் எச்சரிக்கப்படுகின்றனர். education, Slider
Post a Comment
Post a Comment