அஸர்பைஜான் நாட்டில் அண்மையில் அகால மரணமடைந்த இலங்கை மாணவிகளின்சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் துாதுவராலயம் குறித்த நாட்டில் இல்லையென்ற காரணத்தினால், ஈரானின் தலை நகர் தெஹ்ரானிலிருந்து, அவற்றை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகின்றது.
Post a Comment
Post a Comment