யானைகள் சொல்லும் செய்தி



#கொரனோ அச்சத்தினால்,மக்கள் 1.5 அடித் துாரத்தில் தள்ளி நிற்கின்றனர்.
14 யானைகளுக்குப் பசி எடுத்தது.. உண்பதற்காக வேலியை உடைத்து  சோளைச் சேனைக்கு  சென்றது.முற்று முழுதுமாகத் தின்றது. தனித்து உறங்க வில்லை,மாறாக சேர்ந்தே உறங்கியது.