தபாலகங்கள் இயங்கவுள்ளன




நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் மே 4 முதல் திறக்கப்படும் - தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

#lka #SriLanka