விசாகப் பண்டிகையை தேசிய, சர்வதேச தினமானது,தமிழர்களால்



 

 வெசக் பெளர்ணமி தினத்தை இலங்கையில் விடுமுறை தினமாக அறிவித்தவர் சேர்.பொன்னம்பலம் இராமநாதன்.

வெசக் பெளர்ணமி தினத்தை சர்வதேச கொண்டாட்ட தினமாக பிரகடனப்படுத்தியவர் லக்ஷ்மன் கதிர்காமர்.