கடமையேற்பு


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கோளாவில் - 3ஜச் சேர்ந்த வி.பபாகரன் அவர்கள்  நியமிக்கப்பட்டு கடமையை பொறுப்பேற்றார். அவருக்கு எமது 
வாழ்த்துகள்