#Breaking; தேர்தல் மனு தள்ளுபடி



பொதுத் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் விசாரிக்காமலேயே தள்ளுபடி - 10 நாள் பரிசீலனையின் பின்னர் முடிவு அறிவிப்பு

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20இல்  நடத்துவதை ஆட்சேபித்து செய்யப்பட்டஅடிப்படை உரிமை மீறல் மனுவின் மீதான கட்டளை இன்று வழங்கப்பட்டுள்ளது. 

ஜூன் 20இல்  தேர்தலை நடத்த முடியாது என்பதை விசாரணை செய்து தொடர்ந்தும் முன் கொண்டு செல்ல உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது., இலங்கையின் இலங்கையின் மீ உயர் நீதிமன்றம் சற்று முன்னர் இது தொடர்பாக, கட்டளையிட்டுள்ளது. இலங்கை பிரதம நீதியரசர் இதனை அறிவித்துள்ளார்.