தொற்று நீக்கும் நடவடிக்கை



(க.கிஷாந்தன்)

கொரொனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், அட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கைகள் இன்று (31.10.2020) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அட்டனில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு இந்த தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளன.

அட்டன் டிக்கோயா நகர சபையின் வழிகாட்டலில் இந்த தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.

இந்த பணிகள் இன்று (31.10.2020) காலை அட்டன் பிரதான பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அட்டன் டிக்கோயா நகர சபையின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கையின்போது அட்டனில் இருந்து சேவையில் ஈடுபடும் அரச,தனியார் பஸ்கள்,முச்சக்கர வண்டிகளுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.