இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிசரை மருத்துவமனையில் சுவாசப்பிரச்சினைகளுக்காக சிகிச்சைபெற்றுவந்த மஹர பகுதியை சேர்ந்த 40 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் 21 வது நபர் உயிரிழந்த சம்பவமாக இது அமைந்துள்ளது.
Post a Comment
Post a Comment