நத்தார் நள்ளிரவு ஆராதனை


 


#Rep/MS.Shajahan

நீர்கொழும்பு ஏத்துக்காலை புனித புனித சில்வெஸ்டர் தேவாலயத்தில்

நத்தார் நள்ளிரவு ஆராதனை  




நீர்கொழும்பு ஏத்துக்காலை புனித புனித சில்வெஸ்டர் தேவாலயத்தில்

நத்தார் நள்ளிரவு ஆராதனை  நடைபெற்றது.


கொழும்பு மறைமாவட்ட தமிழ் துணை ஆயர் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகை தலைமையில் நள்ளிரவு ஆராதனை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.