#கல்முனையின் கள நிலவரம்



#SarjoonLafir

கல்முனை செய்லான் வீதியில் இருந்து மாதவன் வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதனை காணலாம்.



இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்