பெரிய கல்லாறை வசிப்பிடமாகவும், பட்டிருப்பு மகாவித்தியாலய ஆசிரியருமான பிரான்சிஸ் ஜெனிட்டன் தமது இல்லத்தில் ஆகலா மரணமானார்.
பெரிய கல்லாறு மத்திய கல்லுாரியின் பழைய மாணவரான இவர், அட்டாளைச்சேனை கல்விக் கல்லுாரயிலிருந்து ஆசிரியராக வெளியேறினார்.https://m.youtube.com/channel/UC_050u0WefaX-4tBeeOAknw மூலமாக பாடங்களை மாணவர்களுக்குப் போதித்த பெருமை இவரைச் சாரும்.
www.ceylon24.com தமது ஆழ்ந்த அனுதாபங்களை இவரது குடும்பத்தாருக்கு காணிக்கையாக்குகின்றது.
Post a Comment
Post a Comment