அண்மையில் ஜேர்மனை உலுக்கிய வெள்ளப் பெருக்கில் சிக்கி, ஜேர்மனியின் NRW மாநிலத்தில் வசித்து வந்த #யாழ் மீசாலையைச் சேர்ந்த இராசரத்தினம் இலக்குமணன் (36) என்பவர் உயிரிழந்தார். கடந்த 15ம் திகதி வெள்ளத்தில் சிக்கி காணாமற் போனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
மீசாலையைச் சேர்ந்த இலக்குமணன்,ஜேர்மன் வெள்ளப் பெருக்கில் உயிரிழப்பு
அண்மையில் ஜேர்மனை உலுக்கிய வெள்ளப் பெருக்கில் சிக்கி, ஜேர்மனியின் NRW மாநிலத்தில் வசித்து வந்த #யாழ் மீசாலையைச் சேர்ந்த இராசரத்தினம் இலக்குமணன் (36) என்பவர் உயிரிழந்தார். கடந்த 15ம் திகதி வெள்ளத்தில் சிக்கி காணாமற் போனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
Post a Comment
Post a Comment