இந்தியாவின் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது


 


கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் அமுலில் உள்ள சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.