பொதுமக்களின் அபிலாஷைகளுக்கு செவி கொடுக்கவும்



 


இலங்கையில் உள்ள பொதுமக்களின் அபிலாஷைகளுக்கு செவி கொடுக்குமாறு பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் வலியுறுத்தியுள்ளார்.

மக்களுக்காக பிரார்த்தனை, சமாதானத்தை வேண்டுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.