பலாலி வீதியை மறித்துள்ளனர்,ஆர்ப்பாட்டக்காரர்கள்



 


திருநெல்வேலி #யாழ்ப்பாணத்தில் எரிவாயு கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பலாலி வீதியை மறித்துள்ளனர்.