ஊடகவியலாளர் அருஸின் தாயார் மறைவு




 


ஜனாஸா அறிவித்தல்.


அட்டாளைச்சேனை - 09 ஆம் குறிச்சியை சேர்ந்த அப்துல் மஜீத் கலிமத்தும்மா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....! இவர் மர்ஹும் ஏ.பி.சம்சுதீன் அவர்களின் அன்பு மனைவியும் கியாஸ் (ஆசிரியர்), அரூஸ் (ஊடகவியலாளர்), அஜுஹான், றிஸ்மிலா ஆகியோரின் அன்புத் தாயாரும் மர்ஹும் வி.ரி.எம்.ஹனீபா மௌலவி (முன்னாள் அட்/தேசிய பாடசாலை அதிபர்) அவர்களின் மாமியாரும் ஹஸ்ஸான் றுஷ்தி (சட்டத்தரணி) அவர்களின் உம்மம்மாவும் ஆவார். 

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.


தகவல் மகன் எஸ்.எம்.அரூஸ் (ஊடகவியலாளர்).