ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் மிகவும் ஆக்கப்பூர்வமான தொலைபேசி உரையாடலை நடத்தியதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ருவிட்டரில் தெரிவித்துள்ளார் இதில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும் Aeroflot, ரஷ்ய விமானச் சேவைகளை இலங்கைக்கு மீண்டும் தொடங்குவது குறித்தும் பேசியுள்ளார்.


Post a Comment
Post a Comment