இலங்கை தமிழர்கள் #தனுஷ்கோடி வந்துள்ளனர் July 05, 2022 இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி (#EconomicCrisisLK காரணமாக யாழ்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 இலங்கை தமிழர்கள் #தனுஷ்கோடி வந்துள்ளனர்.தற்போது வரை இலங்கை தமிழர்கள் 103 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment