எதிர்வரும் 10 ஆம் திகதி வரை குறித்த கூடாரங்கள் அகற்றப்படாது




 


*போராட்டகளத்தில் காணப்படும் சட்டவிரோத கூடாரங்கள் அகற்றப்படாது!*


காலி முகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டகளத்தில் காணப்படும் சட்டவிரோத கூடாரங்கள் அகற்றப்படாது என சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 


எதிர்வரும் 10 ஆம் திகதி வரை குறித்த கூடாரங்கள் அகற்றப்படாது எனவும் அறிவித்துள்ளார்.