அட்டாளைச்சேனை நியாஸ் அகால மரணம்



 


அட்டாளைச்சேனை -02 இனைச் சேர்ந்த சுபைர் நியாஸ்(42) வயது,  தனது மோட்டர் சைக்கிளில் பயணித்த வேளையில், தன்னிச்சையாக விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்  நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.