காலை 8.00 மணிக்கு திறக்கப்பட்டு 450 கன அடி வெளியேற்றப்படும்





 🚨Weather Alert 🚨

சேனநாயக்க சமுத்திரத்தின் 5 வான் பாயும் கதவுகள் இன்று(2) காலை 8.00 மணிக்கு திறக்கப்பட்டு 450 கன அடி வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 (உயரம் 103.9 அடி) 


கரையோர மற்றும் தாழ் நில பகுதிகள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அம்பாறை நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் 


MACM ரியாஸ்

துணை இயக்குனர்

DMC அம்பாறை


அக்கரைப்பற்று, திருக்கோவில், காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அட்டப்பள்ளம், சாய்ந்தமருது, கல்முனை, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை  போன்ற கரையோர பிரதேச மக்கள் அவதானத்துடன் இருப்பது சிறந்தது.