கொழும்பு நீதிமன்ற கொலையாளி முன்னாள் இராணுவ “கொமாண்டோ”



 


கொழும்பு நீதிமன்ற 

கொலையாளி முன்னாள் 

இராணுவ “கொமாண்டோ”

 மொஹமட் அஸ்மான் ஷரீப்தீன் ஆவார்


#ARRESTED

இன்று காலை கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சூத்திரதாரி #அஸ்மான் சரீப்தீன் எனும் 34 வயது நபர் #வேன் ஒன்றில் தப்பி சென்றபோது #புத்தளம் பாலாவி பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


குறித்த நபர் முன்னாள் #ராணுவ கொமாண்டோ பிரிவை சேர்ந்தவர் என்றும் அறியப்பட்டுள்ளது.

19.02.2025