நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
அதன்படி, இன்று பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதமானது,
நுவரெலியா - 60%
முல்லைத்தீவு - 60%
மன்னார் - 70%
பதுளை - 60%
அனுராதபுரம் - 60%
பொலனறுவை - 64%
மொனராகலை - 61%
கேகாலை- 58%
கொழும்பு - 50%,
களுத்துறை - 55%


Post a Comment
Post a Comment