பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்



 


மனைவி , புதையல் தேடிய குற்றச்சாட்டுகள் தொடர்பில், இன்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டகொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் உதித லியனகேவை செப்டம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.