1 கோடிக்கு மேற்பட்ட. நகை மாயம், நீதிமன்ற பதில் பதிவாளர் ஒருவர், கைது





களுவாஞ்சிக்குடி நீதிமன்ற பதில் பதிவாளர், களுவாஞ்சிகுடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற காப்பகத்திலிருந்த சுமார் 1 கோடி 80 இலட்சம் ரூபா பெறுமதியாக நகைகள் காணாமல் போனதை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றதுஇ