சிறைக்கைதிகள் இடமாற்றம்!



 

அநுராதபுரம் சிறைச்சாலை வெள்ளத்தில் மூழ்கியதால், பல கைதிகள் திருகோணமலை மற்றும் பொலன்னறுவை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.