எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் பல வீதிகள் தற்சமயம் சுத்தம் செய்யப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் குறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment