கல்முனை மாநகரிலும் கட்டாக்காலி மாடுகள் தொல்லை '



 


பாறுக் ஷிஹான்

கட்டாக்காலி மாடுகள் முக்கிய சந்திகளில் நின்று பொலிஸாருக்கு இணையாக  கடமைகளை மேற்கொண்டு வருகின்றது.

புகைப்படம்-கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய சந்தியில் தினமும் கட்டாக்காலி மாடுகள்