அமெரிக்கா,ஷ்ரீவ்போர்ட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 8 பேர் பலி



 


அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரீவ்போர்ட் நகரில் ஷ்ரீவ்போர்ட் நகரில்   ஷ்ரீவ்போர்ட் நகரில்  1 முதல் 14 வயதுக்குட்பட்ட எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை ஒரு குடும்பத் தகராறு என காவல்துறை விவரித்துள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை அன்று, தாக்குதல் நடத்தியவர் 10 பேரைச் சுட்டுவிட்டு ஒரு காரில் தப்பிச் சென்றார். பின்னர், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் அந்த சந்தேக நபர் கொல்லப்பட்டார்.