புத்தாண்டு சுபநேரச் சடங்குகளை நிறைவேற்றும் நிகழ்வுகளில்,பிரதமர்



 


சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளை நிறைவேற்றும் நிகழ்வுகளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்துகொண்டார். இதன்போது முதலில், புண்ணிய காலத்தில் கம்பஹா, மெதகம ஸ்ரீ சுனந்தாராம விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், அங்கு விசேட மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.