238 ஈரான் நாட்டவர்கள்,ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



இரண்டு கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 238 ஈரான் நாட்டவர்கள் (கப்பல் பணியாளர்கள் உட்பட), விசேட விமானம் மூலம் மீண்டும் ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.