
உலக வனஜீவராசிகள் தினம் இன்றாகும். “வனஜீவராசிகளின் எதிர்காலம் எமது கையில்” எனும் கருப்பொருளில் இவ்வருட வனஜீவராசிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இத்தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்வுகள் இன்று காலை 10.00 மணிக்கு உடவலவ தேசிய பூங்கா தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.