அம்பாறை, ஆதல்ஓயாப் பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில், நால்வர் காயமடைந்துள்ளனரென, அம்பாறை பொலிஸார் தெரிவித்தார். அம்பாறையிலிருந்து மாஓயா நோக்கிப் பயணத்த காரொன்று, லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களை, அம்பாறை வைத்திசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இவ்விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் தெரிவித்த அம்பாறை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (படப்பிடிப்பு: வசந்த சந்திரபால)


Post a Comment
Post a Comment