எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் கந்தர்மடம் ரயில் கடவையில், இன்று மதியம் ரயிலுடன் மோதி காரொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் எவருக்கும் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் கார் பலத்த சேதமடைந்துள்ளதாக கூறினர்.
இவ்விபத்தில் எவருக்கும் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் கார் பலத்த சேதமடைந்துள்ளதாக கூறினர்.
பெண் வைத்தியர் ஒருவர் குறித்த ரயில் கடவையை கடக்க முற்பட்டபோது, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. புகையிரதம் வருவதை அவதானித்த வைத்தியர் காரிலிருந்து இறங்கியுள்ளார்.
இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment