ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். கானா நாட்டில் 8-4-1938 அன்று பிறந்த இவர் 1-1-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார்.
2001 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை ஐ.நா.சபையுடன் பகிர்ந்து கொண்ட கோபி அன்னான், ஓய்வுக்கு பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவுக்கு அருகாமையில் உள்ள பெர்ன் என்னும் இடத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 18 ஆம் திகதி தனது 80 ஆவது வயதில் கோபி அன்னான் காலமானார்.
தலைசிறந்த ராஜதந்திரியாகவும் நாட்டுப்பற்று மிக்கவரும் உலக தலைவர்களில் ஒருவருமான அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் செப்டம்பர் 13 ஆம் திகதி கானாவில் அடக்கம் செய்யப்படும் என கானா நாட்டு ஜனாதிபதி நானா அக்குஃபோ-அடோ அறிவித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை ஐ.நா.சபையுடன் பகிர்ந்து கொண்ட கோபி அன்னான், ஓய்வுக்கு பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவுக்கு அருகாமையில் உள்ள பெர்ன் என்னும் இடத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 18 ஆம் திகதி தனது 80 ஆவது வயதில் கோபி அன்னான் காலமானார்.
தலைசிறந்த ராஜதந்திரியாகவும் நாட்டுப்பற்று மிக்கவரும் உலக தலைவர்களில் ஒருவருமான அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் செப்டம்பர் 13 ஆம் திகதி கானாவில் அடக்கம் செய்யப்படும் என கானா நாட்டு ஜனாதிபதி நானா அக்குஃபோ-அடோ அறிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment