யாழ். மத்திய கல்லுாரியில் எதிர் வீரசிங்கம் பாத்திருப்பு மண்டபம்




யாழ். மத்திய கல்லுாரியில்,பாத்திருப்பு மண்டபம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.இலங்கையின்  சிறந்த விளையாட்டு வீரர் எதிர் வீரசிங்கத்தின் பெயர், இப் பாத்திருப்பு மண்டபத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.குறித்த இந்த விளையாட்டு மண்டபத்தை, விளையாட்டு வீரர் Dr.எதிர் வீரசிங்கம் தமது கரங்களால் திறந்த வைத்த போது