திமுத் கருணாரத்ன தலைமையின் கீழ் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரம் வௌியிடப்பட்டது.
அதன்படி லசித் மாலிங்க, அஞ்சலோ மெத்தீவ்ஸ், திசர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, சுரங்க லக்மால், ஜீவன் மென்டிஸ், ஜெப்ரி வென்டர்சே, குசல் மென்டிஸ், லஹிரு திரிமான்ன, அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, இசுறு உதான, , நுவன் பிரதீப், மிலிந்த சிறிவர்தன ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, அகில தனஞ்சய உள்ளிட்டவர்கள் அணியில் உள்வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓசத பெர்ணான்டோ, அஞ்சலோ பெரேரா, கசுன் ரஜித, வணிந்து ஹசரங்க ஆகியோர் மேலதிக வீரர்களாக அணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்
Post a Comment
Post a Comment